செய்திகள் :

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி அலுவலகம் முன்பு lic இருபால் லியாபி முகவர்கள் அறப்போராட்டம்

LIC நிர்வாகம் கொண்டுவந்துள்ள‌பல்வேறு மாற்றங்களை கண்டித்து பாலிசிதாரர்களின் போனஸ் குறைப்புமுகவர்களின் கமிஷன் குறைப்பு 28.10.2024 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை ஒருநாள் அறப்போராட்டம்... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் மரவள்ளிகிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்ட... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில்.மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு ரூபாய் 9500/- மதிப்புள்ள மூளை முடக்குவாத்த்தால் பாதி... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி அம்மன் நகரில் உள்ள ஸ்ரீ ஆரா ஆனந்த ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டுகள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அம்மன் நகரில் உள்ள ஸ்ரீ ஆரா ஆனந்தஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் எம்பெருமானுக்குசிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ... மேலும் பார்க்க

post image

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட* *திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...*

*தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட* *திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...**வரும் நவம்பர் மாதம் 9-10 தேதி மற்றும் 23-24 தேதிகளில் நடைப... மேலும் பார்க்க

post image

மது விலக்கை தேசிய கொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்ற வேண்டும் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தீர்மானம்

மதுவிலக்கை தேசியகொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்றவேண்டும் என்று உளுந்தூர்பேட்டையில்நடந்தவி.சி.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மது ஒழிப்பு மகளிர் மாநாடுகள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டைய... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 15 நபர்களுக்கு வழங்கினார்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்குஇணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 15நபர்களுக்கு வழங்கினார். இந்நிகழ... மேலும் பார்க்க

post image

அட்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

அட்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சிகள்ளக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்கமையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடிகுறித்த பயிற்சி நடைபெற்றது. கூட... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்தின்கீழ் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்தின்கீழ்தேங்கியுள்ள மழைநீரைஅகற்றக்கோரி பொதுமக்கள்சாலைமறியலில்ஈடுபட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சாலை மறியல்கள்ளக்குறிச்... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வி.சி.,கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன் நிதி வழங்கி, ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில், 11 குடும்பத்தினருக்கு வி.சி.,தலைவர் திருமாவளவன் தலா 10,000 ரூபாய்வழங்கினார்.பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது :வி.சி., கட்சி சார்பில் மாநில... மேலும் பார்க்க