மே 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தலைப்புச் செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ .7,18,000 மதிப்பிலான ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 26.06.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அவை தலைவர் K.இராமமூர்த்தி.இல்ல திருமண வரவேற...
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் K. ராமமூர்த்தி அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழா மணமக்கள் Dr.இரா. கலைவாணன் Dr.வே .நிவேதா இவர்களுக்கு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு, ... மேலும் பார்க்க
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற 1,187 நபர்களுக்கு மாவ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் , மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக... மேலும் பார்க்க
அனைத்து வருவாய் கிராமங்களில் பிஎம் - கிஸான் திட்டத்தில் பணம் பெறுவதற்கு e - kyc ...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் , வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிஎம் - கிஸான் ( PM - Kissan ) திட்டத்தில் பணம் பெறுவதற்கு e - kyc பதிவு செய்வதற... மேலும் பார்க்க
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மே...
கள்ளக்குறிச்சி மாவட்டம் , தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சன்ங்கலப் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன... மேலும் பார்க்க
ஆடி பட்டத்தில் பயிர் சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் மற்றும் ரபி பருவத்தில் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர் . இவ்வருடத்தில் ஆடிப்பட்டத்தில் அதிக அளவில் உளுந்து பயிர் சாகுபடி செய்யவிவசாயிகள்கேட்டுக்க... மேலும் பார்க்க
கல்வராயன்மலைப்பகுதி மக்களுக்கு கறவை மாடு கடனுதவி வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் மா...
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , கறவை மாடு கடனுதவி வழங்குவதற்கான தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ... மேலும் பார்க்க
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட...
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தல... மேலும் பார்க்க
திறன்பயிற்சி பெற்ற நபர்களுக்கு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திறன்பயிற்சி பெற்ற 20 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழினை மாவட்ட அட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமா... மேலும் பார்க்க
அனைவருக்கும் வணக்கம்
வின்ஸ்டார் டிவி செய்தி சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது. கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை பார்க்கவும். மேலும் பார்க்க
























