செய்திகள் :

தலைப்புச் செய்திகள்

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, ...

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் அருகில்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் சார்பில், மாணவ,மாணவியிருக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்த... மேலும் பார்க்க

"பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பபோம்” விழிப்புணர்வு பேரணிய...

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட சமூக நல பாதுகாப்பு துறை சார்பில் உலக பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்வராயன்மலையில் உள்ள மாவடிப்பட்டு டேனிஷ்மிஷன் உண்டு உறைவிடப்பள்ளியில் "பெண் குழந்தைகளை காப்போம்... மேலும் பார்க்க

தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌ குறித்த விழிப்புணர்வு மாரத்தான்‌ போட்டியினை மாவ...

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகம்‌ அருகில்‌, மாவட்டநிர்வாகம்‌ சார்பில்‌, தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌ 2005 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,மாவட்ட அளவிலான மாரத்தான்‌ ஓட... மேலும் பார்க்க

மாண்புமிகு பொதுப்பணிகள்‌, நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை அமைச்ச...

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சின்னசேலம்‌ வட்டம்‌ கோமுகி அணையிலிருந்து மாண்புமிகுபொதுப்பணிகள்‌, நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை அமைச்சர்‌ திரு.எ.வ.வேலுஅவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.... மேலும் பார்க்க

அறிஞர்‌ அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஷ்ரவன்‌ குமார்‌,...

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகம்‌ அருகில்‌, மாவட்டவிளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ துறையின்‌ சார்பில்‌, அறிஞர்‌ அண்ணா நெடுந்தூரஒட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி ஸ்ரீ ராஜு இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை சார்பில் AED இயந்திரம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , கள்ளக்குறிச்சி ஸ்ரீ ராஜு இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை சார்பில் உலக இருதய விழாவை முன்னிட்டு சாமானியர்களும் பயன்படுத்தக் கூடிய உய... மேலும் பார்க்க

தகுதியுடைய அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சித...

கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் , பாதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு , நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இ... மேலும் பார்க்க

அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வா...

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி , தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பி... மேலும் பார்க்க

கிராமங்களின் வளர்ச்சிக்கு , வங்கிகள் கிராமப்புறங்களில் புதிய கிளைகளை தொடங்கி சேவ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் , விளம்பார் கிராமத்தில் இந்தியன் வங்கி புதிய கிளையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் இன்று ( 21.09.2023 ) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் .மாவட்ட ஆட... மேலும் பார்க்க

பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது . மேலும் , சொந்த நிலம் , குத்தக... மேலும் பார்க்க