செய்திகள் :

தலைப்புச் செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று ( 15.08.2023 ) நடைபெற்ற சுதந்திர தினவிழா 2023 நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காண... மேலும் பார்க்க

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் க...

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 14.08.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க

மேரி மாத்தி மேரா தேஷ் திட்டத்தின்கீழ் துப்புரவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேரி மாத்தி மேரா தேஷ் ( Meri Maati Mera Desh ) திட்டத்தின்கீழ் துப்புரவு மற்றும் மரம் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திர... மேலும் பார்க்க

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை 25.08.2023 க்குள் மூடிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தல...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் , திறந்தவெளி கிணறுகள் , கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் க... மேலும் பார்க்க

அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம...

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் . இத்தேர்... மேலும் பார்க்க

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் க...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் போதைப் பழக்கத்திற்கான எதிர்ப்பு குறித்து மாற்றுத்திறனாளிகளின் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினையை ( Logo ) காணொலி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியை தொடர்ந்து ... மேலும் பார்க்க

ஓய்வூதியர் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தல... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 16.08.202...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 16.08.202...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார... மேலும் பார்க்க