கள்ளக்குறிச்சி மாவட்ட ம்
பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில்பொது இடங்களில் மது அருந்துவதும், பொதுமக்களுக்குஅச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள்ஓட்டுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் செயலில் ஈடுபடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை
-ரஜத் சதுர்வேதி, மாவட்டா காவல் கண்காணிப்பாளர் அவர்கள் . தகவல்















