செய்திகள் :

18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் , சிறார்கள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற 31.08.2023 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகளுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட 


என 


ஆட்சித்தலைவர் 


திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் . 


இந்திய அரசு குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் ( PMRBP ) விருது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி வழங்கப்படுகிறது . புதுமை , கல்வி , விளையாட்டு , கலை , கலாச்சாரம் மற்றும் 


சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்த 


குழந்தைகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது . 


மேலும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதியுடைய 18 வயது மிகாத குழந்தைகள் புதிய ஒருங்கிணைந்த தேசிய இணையதளத்தில் 


க்குள் 


இவ்விருதிற்கு 


அட்சித்தலைவர் அவர்கள் 


( https://awards.gov.in ) 


விண்ணப்பிக்கலாம் என 


தெரிவித்துள்ளார் .