செய்திகள் :

post image

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டம் 5 வது வார்டு தீர்த்தாலு நகர் சிறுவர் பூங்காவில் சுகாதாரத்துறையின் சார்பில் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின்கீழ் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்த... மேலும் பார்க்க

post image

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 07.08.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க

post image

அனைத்து விண்ணப்பங்களையும் முறையாக சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணாநகர் நியாயவிலைக் கடை , தென்கீரனூர் கிராம கற்றல் மையம் , விளம்பார் கிராம சேவை மைய கட்டிடம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்ற... மேலும் பார்க்க

post image

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு முதற்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் 80 சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் ஜீலை 24 - ஆம் தேதி தொடங்கப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766... மேலும் பார்க்க

post image

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட துணி இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் எச்சரிக்கை

நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கவும் , விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும் , கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் , மத்... மேலும் பார்க்க

post image

அலுவலக பணியாளர்கள் அனைவரும் வருடந்தோறும் சீரான இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பொது மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ஷ்ரவன் குமார் , இஆப ... மேலும் பார்க்க

post image

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு... மேலும் பார்க்க

post image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார்.இ.ஆ.ப . , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் 01.07.2023 தொடங்கும் காலாண்டிற்கு , படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் ... மேலும் பார்க்க

post image

ஸ்கூட்டர் வண்டி கேட்டு உதவி கோரிய மாற்றுத்திறனாளி - கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 31.07.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க

post image

அண்ணல் அம்பேத்கர் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

தமிழ் வளர்ச்சித் துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு , அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழ... மேலும் பார்க்க