செய்திகள் :

post image

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 10 கோடியே 18 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் ... மேலும் பார்க்க

post image

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் அருகில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் , நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட த... மேலும் பார்க்க

post image

புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாணவிகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கண்டறிந்து சேர்த்திட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த கண்காண... மேலும் பார்க்க

post image

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ .47,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி நபர்கள் அளித்த மனுவை பரிசீலனை செய்து அவர்களுக்கு உடனே நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவ... மேலும் பார்க்க

post image

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் கண்காட்சி 27.07.2023 முதல் 05.08.2023 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மாவட்ட அ... மேலும் பார்க்க

post image

பனை விதைகள் மற்றும் பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அழைப்பு

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தில் ஒன்றான பனை மேம்பாட்டு இயக்கம் ( Palmy rah Development Mission ) 2023-2024 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் பனை சாகுபடியை ஊக்குவிப்ப... மேலும் பார்க்க

post image

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தழிழ்நாடு நாள் சிறப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை இன்று ( 24.07.... மேலும் பார்க்க

post image

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , வாசுதேவனூர் நியாய விலைக் கடை அருகில் , பிரதிவிமங்கலம் நூலகம் , வடதொரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , தியாகதுருகம் அரசு மேல்நி... மேலும் பார்க்க

post image

நாடாளுமன்ற பொதுதேர்தலை முன்னிட்டு , மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் , தச்சூர் கிராமத்திலுள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை , 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு , கடந்த 04.07.2023 முதல் 22.07.202... மேலும் பார்க்க

post image

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 46,620 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 24.07.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க