செய்திகள் :

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் புனித அன்னாள் மன நல காப்பகம்ஆய்வு

21.7.2023. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி,கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் புனித அன்னாள் மன நல காப்பகத்தினை , இணை இயக்குனர். மருத்துவ பணிகள் மருத்துவர்... மேலும் பார்க்க

post image

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுடைய ஒரு நபர்களும் விடுபடாமல் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , நிறைமதி கிராமத்தில் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார்... மேலும் பார்க்க

post image

ஒருங்கிணைந்த சேவை மைய காவலர் / ஓட்டுநர் -1 காலிபணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மைய காவலர் / ஓட்டுநர் -1காலிபணியிடத்திற்கானவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது .காவலர் / ஓ... மேலும் பார்க்க

post image

நான் முதல்வன் திட்டம் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார் .

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளி கூட்டரங்கில் , மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளி ... மேலும் பார்க்க

post image

ஜீலை -18 தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு , பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ , மாணவியர்களின் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியும் , ச... மேலும் பார்க்க

post image

சிறுதானிய சிற்றுண்டி அங்காடி அமைக்க தகுதியான சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்

2023-2024 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதாணிய ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு , இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் , விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் , உணவு மற்றும் ஊட்டச்சத்து... மேலும் பார்க்க

post image

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 422 மனுக்கள் பெறப்பட்டன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 17.07.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க

post image

அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை எதிர்வரும் 24.07.2023 க்குள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவக கூட்டரங்கில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்கு... மேலும் பார்க்க

post image

19.07.2023 , 21.07.2023 தேதிகளில் குறுகிய அளவிலான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள்தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்... மேலும் பார்க்க

post image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் மற்றும் கீழத்தாழனூர் ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி... மேலும் பார்க்க