செய்திகள் :

post image

ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு எதிர்வரும் 17.07.2023 மற்றும் 18.07.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையும் , தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையமும் , தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழுவும் இணைந்து ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான பயிற்சி ... மேலும் பார்க்க

post image

இயற்கை விவசாயம் முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14.03.2023 அன்று தமிழ்நாட்டு மக்களின் உடல் நலத்தை காக்கவும் , மண்வளம் , இயற்கை வளத்தை காக்கவும் , நீடித்த நிலையான வேளாண்மையை ஊக்கப்படுத்தவும் , அங்கக வேளாண்மை ... மேலும் பார்க்க

post image

மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் , மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப... மேலும் பார்க்க

post image

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூ .3 இலட்சம் ஊக்கத்தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் , பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்திடவும் , பாரம்பரிய நெல் விதைகளை இனத்தூய்மையுடன் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிடவும் , பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கு... மேலும் பார்க்க

post image

அனைத்து வளர்ச்சி பணிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

நாள் : 11.07.2023கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழு தலைவர் / கள்ளக்கு... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் ... மேலும் பார்க்க

post image

தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி , பேச்சுப்போட்டி 12.07.2023 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜீலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் . ” தனித்துவ தமிழ்நா... மேலும் பார்க்க

post image

தரமான பேறுகால சிகிச்சைகளும் , போதிய மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திட மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஒருபகுதியான மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்ற... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் யுடிஐடி அட்டைக்கான மருத்துவ சான்று வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 5.7.2023

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் யுடிஐடி அட்டைக்கான மருத்துவ சான்று வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.349 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டைக்கான மருத்துவ சான்... மேலும் பார்க்க