செய்திகள் :

post image

சின்னசேலம் புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் உத்தரவு

சின்னசேலம் புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் உத்தரவுகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வி.கூட்ரோடு அ... மேலும் பார்க்க

post image

பொது மக்களிடமிருந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆபு அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.07.2023 நடைபெற்றது .இன்று ந... மேலும் பார்க்க

post image

கல்வி , வாழ்வில் உயர்வதற்கு மிக அவசியமான ஒன்றாகும் எனவே மாணவ மாணவியர்கள் உயர்கல்வி கட்டாயம் கற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் மேல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை உயர் கல்வியில் சேராத மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் " உயர்வுக்குபடி ” என்ற 2... மேலும் பார்க்க

post image

மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் வாயிலாக நீண்ட நாள் தீராத கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார் .

கள்ளக்குறிச்சி மாவட்டம் , ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் , அத்தியூர் , மற்றும் இளையனார்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் கு... மேலும் பார்க்க

post image

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுதேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை நடைபெறவுள்ளது என மாவட்ட தோதல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு , இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை முதற்கட்ட பரிசோதனை ( First Level Check... மேலும் பார்க்க

post image

மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான ஒருங்கினைந்த வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும் என மாவட்ட திட்ட குழு தலைவர் / மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.பெ.புவனேஸ்வரி பெருமாள் அவர்கள் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட திட்ட குழு தலைவர் / மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.பெ.புவனேஸ்வரி பெருமாள் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு... மேலும் பார்க்க

post image

முன்னால் படை வீரர்கள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் இன்று ( 27.06.... மேலும் பார்க்க

post image

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ .7,18,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 26.06.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அவை தலைவர் K.இராமமூர்த்தி.இல்ல திருமண வரவேற்பு விழா மணமக்கள் Dr.கலைவாணன் Dr.நிவேதா

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் K. ராமமூர்த்தி அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழா மணமக்கள் Dr.இரா. கலைவாணன் Dr.வே .நிவேதா இவர்களுக்கு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு, ... மேலும் பார்க்க

post image

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற 1,187 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் , மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக... மேலும் பார்க்க