செய்திகள் :

post image

அனைத்து வருவாய் கிராமங்களில் பிஎம் - கிஸான் திட்டத்தில் பணம் பெறுவதற்கு e - kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் , வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிஎம் - கிஸான் ( PM - Kissan ) திட்டத்தில் பணம் பெறுவதற்கு e - kyc பதிவு செய்வதற... மேலும் பார்க்க

post image

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சன்ங்கலப் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன... மேலும் பார்க்க

post image

ஆடி பட்டத்தில் பயிர் சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் மற்றும் ரபி பருவத்தில் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர் . இவ்வருடத்தில் ஆடிப்பட்டத்தில் அதிக அளவில் உளுந்து பயிர் சாகுபடி செய்யவிவசாயிகள்கேட்டுக்க... மேலும் பார்க்க

post image

கல்வராயன்மலைப்பகுதி மக்களுக்கு கறவை மாடு கடனுதவி வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , கறவை மாடு கடனுதவி வழங்குவதற்கான தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ... மேலும் பார்க்க

post image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தல... மேலும் பார்க்க

post image

திறன்பயிற்சி பெற்ற நபர்களுக்கு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திறன்பயிற்சி பெற்ற 20 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழினை மாவட்ட அட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமா... மேலும் பார்க்க

post image

அனைவருக்கும் வணக்கம்

வின்ஸ்டார் டிவி செய்தி சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது. கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை பார்க்கவும். மேலும் பார்க்க