சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ( 19.09.2023 ) திடீர் ஆய்வு மேற்கொண்டார் .மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் ( 15.09.2023 ) ஆய்வு மேற்கொண்டார் .மாவட்ட ஆ... மேலும் பார்க்க
பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் எச்சரிக்கை
பத்திரிக்கையாளர் என்பவர் உண்மை நிகழ்வுகளையும் , பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களையும் , பல்வேறு கோரிக்கைகளையும் செய்தியாக வெளியிடுவதுடன் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்று சேர்த்திடும் வகையில் பெரு... மேலும் பார்க்க
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார்... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் அறப்போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய நீதிமன்றங்களை விரைந்து அமைக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் பொர... மேலும் பார்க்க
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 11.09.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க
மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் 11.09.2023 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர்கள்சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான ( PMNAM ) பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி ( அப்ரண்டிஸ் ) சேர்க்கை முகாம் கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க
" ஒருவரின் கண்தானம் மூலம் இருவர் உயிர் வாழலாம் ” எனவே கண்தானம் செய்து , சமூகத்தில் மக்களின் அன்பை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் கு... மேலும் பார்க்க
" ஒருவரின் கண்தானம் மூலம் இருவர் உயிர் வாழலாம் ” எனவே கண்தானம் செய்து , சமூகத்தில் மக்களின் அன்பை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் கு... மேலும் பார்க்க
" ஒருவரின் கண்தானம் மூலம் இருவர் உயிர் வாழலாம் ” எனவே கண்தானம் செய்து , சமூகத்தில் மக்களின் அன்பை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் கு... மேலும் பார்க்க
























