செய்திகள் :

post image

" ஒருவரின் கண்தானம் மூலம் இருவர் உயிர் வாழலாம் ” எனவே கண்தானம் செய்து , சமூகத்தில் மக்களின் அன்பை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் கு... மேலும் பார்க்க

post image

" ஒருவரின் கண்தானம் மூலம் இருவர் உயிர் வாழலாம் ” எனவே கண்தானம் செய்து , சமூகத்தில் மக்களின் அன்பை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் கு... மேலும் பார்க்க

post image

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது . அதன் அடி... மேலும் பார்க்க

post image

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதியத்தின்கீழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தி... மேலும் பார்க்க

post image

வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிப்பது , புதிய வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிப்பது , புதிய வாக்குச்சாவடி அமைப்பது ம... மேலும் பார்க்க

post image

கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலக வாகனம் ஏலம் விடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலக ஈப்பு வாகன எண் TN.01.G.0665 முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து , ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதற்கான... மேலும் பார்க்க

post image

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 28.08.2023 ) நடைபெற்றத... மேலும் பார்க்க

post image

எல்லோருக்கும் அரசின் எல்லா திட்டமும் கொண்டு சேர்த்து சம நிலையை உருவாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமென மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலதீபமங்கலம் கிராமத்தில் , சத்துணவு சமையலறை கட்டிடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உத... மேலும் பார்க்க

post image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு ( 2023-2024 ) 24.08.2023 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகைத்தர உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு ( 2023-2024 ) வருகைப்புரிந்து , நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

post image

கரும்பு விவசாயிகள் , கரும்பு வெட்டுக்கூலி ஆட்கள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினருடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , கரும்பு விவசாயிகள் , கரும்பு வெட்டுக்கூலி ஆட்கள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் ஆகியோர்களுக்கான முத்தரப்பு நாள் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க