செய்திகள் :

post image

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் பாரம்பரிய விவசாயப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , ஏ.கே.டி பள்ளி கலையரங்கத்தில் , கிரியேட் நமது நெல்லை காப்போம் , ஏ.கே.டி நினைவு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் இணைந்து நடத்தும் ... மேலும் பார்க்க

post image

பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் , மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் இம்மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து , ஆயத்த ஆடையக உற்... மேலும் பார்க்க

post image

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ( 21.08.2023 ) நடைபெற்றது .இன்... மேலும் பார்க்க

post image

முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவாக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப்பள்ளியில் ( பெண்கள் ) முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்விரிவாக்கத்... மேலும் பார்க்க

post image

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட நிரலில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிபணியிடங்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,587 காலிபணியிடங்கள... மேலும் பார்க்க

post image

வீரதீர செயல் புரிந்து வரம் பெண் குழந்தைகள் மாநில விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

தமிழக அரசு , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் " பெண் குழந்தைளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் , அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும் , பெண் குழந்தை தொழிலாளர... மேலும் பார்க்க

post image

18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் , சிறார்கள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற 31.08.2023 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகளுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டஎனஆட்சித்தலைவர்திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர... மேலும் பார்க்க

post image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று ( 15.08.2023 ) நடைபெற்ற சுதந்திர தினவிழா 2023 நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காண... மேலும் பார்க்க